Subscribe:

வியாழன், 21 நவம்பர், 2013

கவிஞர் மன்ற நிர்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கவிஞர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் மற்றும் கவியரங்கம் நடந்தது. கவிஞர் நாகூர் தலைமை வகித்தார். கவிஞர் மன்றத் தலைவர் நிலவை பழனியப்பன் வரவேற்றார். செயலாளர் முத்துப்பாண்டியன், துணைத் தலைவர் பீர்முகம்மது, துணைச் செயலாளர் சுந்தர், இலக்கியப் பேரவைத் தலைவர் முத்துசீனிவாசன், கம்பன் கழகத் தலைவர் ராமையா மற்றும் கவிஞர்கள் கஸ்தூரிநாதன், மூ.பா, துரை சரவணன், முருகபாரதி உட்பட கவிஞர்கள் பலர் கவிதை வாசித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக